பிரித்தானியாவின் முடிவுக்கெதிராக ஐரோப்பிய ஒன்றியத்தின் எச்சரிக்கை....!
May 20, 2020 404 views Posted By : YarlSri TV
பிரித்தானியாவின் முடிவுக்கெதிராக ஐரோப்பிய ஒன்றியத்தின் எச்சரிக்கை....!
பிரான்சிலிருந்து பிரித்தானியா வருபவர்களுக்கு இனி 14 நாட்கள் தனிமைப்படுத்தல் இல்லை என்று கூறியிருந்த பிரித்தானியா, திடீரென தனது கொள்கையை மாற்றிக்கொண்டுள்ளது.
மே மாதம் 10ஆம் திகதி, பிரித்தானியாவும் பிரான்சும் இணைந்து வெளியிட்ட அறிக்கை ஒன்றில், பிரான்சிலிருந்து பிரித்தானியா வரும் பயணிகளுக்கு கொரோனா கட்டுப்பாடுகள் இப்போதைக்கு பொருந்தாது என்று கூறப்பட்டிருந்தது.
ஆனால், இந்த அறிக்கையால் ஒரு நாட்டை மட்டும் வித்தியாசமாக நடத்தவேண்டாம் என ஐரோப்பிய ஒன்றியம் பிரித்தானியாவை எச்சரித்தது.
சில நிபுணர்களும் இந்த விதிவிலக்கு வேலைக்கு ஆகாது என்று கருத்து தெரிவித்துள்ளார்கள்.
சில சுவாரஸ்யமான செய்திகள்
-
வடக்கில் 10 ஆயிரத்து 400 பேருக்கு மேற்பட்டோருக்கு கொவிட் -19 தடுப்பூசிகள் தேவை- ஆ.கேதீஸ்வரன்!
-
பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பிலான விழிப்புணர்வு சுவரொட்டிகள் யாழ் மாவட்ட அரசாங்க அதிபரிடம் கையளிக்கப்பட்டது!
-
ஒரே இரவில் அடுத்தடுத்து நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது!
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1492 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1492 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1492 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1492 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1492 Days ago