பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பிலான விழிப்புணர்வு சுவரொட்டிகள் யாழ் மாவட்ட அரசாங்க அதிபரிடம் கையளிக்கப்பட்டது!
Sep 09, 2020 226 views Posted By : YarlSri TV
பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பிலான விழிப்புணர்வு சுவரொட்டிகள் யாழ் மாவட்ட அரசாங்க அதிபரிடம் கையளிக்கப்பட்டது!
பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் மற்றும் அவற்றிற்கான தீர்வுகளை நடைமுறைப்படுத்துவதற்கான விழிப்புணர்வு சுவரொட்டிகள் உருவாக்கி அதன் மூலம் மக்கள் மத்தியில் விழிப்புணர்வினை ஏற்படுத்துவது நோக்கமாகக் கொண்டு வெளியிடப்பட்ட சுவரொட்டிகள் இன்றைய தினம் அரச சார்பற்ற நிறுவன பிரதிநிதிகளினால் யாழ் மாவட்ட அரசாங்க அதிபரிடம் கையளிக்கப்பட்டது
ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதி உதவியின் கீழ் நான்கு அரச சார்பற்ற நிறுவனங்களின் மூலம் குறித்த விழிப்புணர்வு செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வுள்ளது குறித்த விழிப்புணர்வு அடங்கிய சுவரொட்டிகள் இன்றையதினம் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரிடம் கையளிக்கப்பட்டது
சில சுவாரஸ்யமான செய்திகள்
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1469 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1469 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1469 Days ago
-
ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் குறித்து கண்காணிக்கும் பணியில், போலீசாருடன் முன்னாள் ராணுவ வீரர்கள்!1469 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1470 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1470 Days ago