லண்டனில் பரவும் புதிய வகை நோய்.....!
May 15, 2020 328 views Posted By : YarlSri TV
லண்டனில் பரவும் புதிய வகை நோய்.....!
பிரித்தானியாவில் குழந்தைகளிடம் புதிய வகை அழற்சி நோய் பரவி வருவது அச்சத்தை மேலும் அதிகரித்துள்ளது.
கவாசாகி நோய் போன்றே கடுமையான காய்ச்சலுடன், தோலில் சிவப்பு தடிப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.
5 வயதிற்குட்பட்ட குழந்தைகளையே அதிகம் பாதிப்பதுடன், சில குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சையும் தேவைப்படுகிறது.
இதுவரையிலும் பிரித்தானியாவில் மட்டும் 100 குழந்தைகள் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
கடந்த ஏப்ரல் மாதமே இந்த நோய் பற்றி எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில் 14 வயது சிறுவன் உயிரிழந்துள்ளான்.
அதீத காய்ச்சல், சொறி, சிவந்த கண்கள், உடல் வலி, வீக்கம் போன்றவை இதன் பொதுவான அறிகுறிகளாகும்.
லண்டனில் மட்டும் 8 குழந்தைகள் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், மூச்சுத்திணறல் பிரச்சனையால் பாதிக்கப்படாத நிலையிலும் இதயத்துடிப்பு மற்றும் ரத்த ஓட்டத்தை சீர்படுத்துவதற்காக வெண்டிலேட்டரில் வைக்கப்பட்டுள்ளனர்.
பிரித்தானியா மட்டுமின்றி அமெரிக்கா, பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின் மற்றும் சுவிட்சர்லாந்தில் இந்நோய் பரவி வருவது பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1494 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1494 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1494 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1494 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1494 Days ago