Skip to main content

பனிபுயல் தொடர்பாக கனேடிய மக்களுக்கு வெளியான எச்சரிக்கை!

Jan 13, 2024 35 views Posted By : YarlSri TV
Image

பனிபுயல் தொடர்பாக கனேடிய மக்களுக்கு வெளியான எச்சரிக்கை! 

கனேடிய மக்களுக்கு பனிப்புயல் தொடர்பி எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில், இன்றைய தினம்(13) ரொறன்ரோ பெரும்பாக பகுதியில் ஒரு சில இடங்களில் பனிப்புயல் நிலைமை அதிகரிக்கவுள்ளதாகதெரிவிக்க படுகின்றது. 



அதன்போது, சில இடங்களில் 25 சென்றிமீற்றர் அளவில் பனிப்பொழிவு ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 



வாகன ஓட்டுனர்களுக்கு  எச்சரிக்கை

மேலும், கடும் பனிப்பொழிவு காரணமாக வாகன சாரதிகளினால் வாகனங்களை செலுத்துவதில் பெரும் சிரமங்களை எதிர்நோக்க நேரிடுமென கூறப்படுகிறது.



 பனிப்புயல் வீசும் வேளைகளில் பயணங்களை வரையறுத்துக் கொள்வது அவசியமென மக்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்படுள்ளது 

அதேவேளை, கடுமையான குளிருடன் மழை பெய்யும் சாத்தியமும் காணப்படுவதாக கூறப்படுகின்றது. 


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

2 Hours ago

பிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.

3 Days ago

கல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

3 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை