யாழ் நல்லூரில் குடும்பஸ்தரின் சடலம்கண்டெடுக்கப்படுள்ளது கொலையா என சந்தேகம் !
Jan 12, 2024 27 views Posted By : YarlSri TV
யாழ் நல்லூரில் குடும்பஸ்தரின் சடலம்கண்டெடுக்கப்படுள்ளது கொலையா என சந்தேகம் !
யாழ்ப்பாணம் - நல்லூர் சட்டநாதர் கோவில் பகுதியில் சடலமொன்று கண்டுபிடிக்கப்படுள்ளது .
ஜெகநாதன் என்ற 61 வயதான குடும்பஸ்தரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
உயிரிழப்பு இடம்பெற்று சிலநாட்கள் இருக்கலாம் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்
விசாரணை
உயிரிழந்தவரின் மகன் யாழ்ப்பாணம் காவல் நிலையத்திற்கு வழங்கிய தகவலுக்கமைய சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.கொலையா தற்கொலையா என்பது விசாரணைகளின் பின்னரே தெரியவரும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!
4 Days agoபாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!
4 Days agoஅரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!
4 Days agoநாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!
4 Days agoஅணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!
4 Days agoயாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
4 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1482 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1482 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1482 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1482 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1482 Days ago