புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது!
Jan 01, 2024 22 views Posted By : YarlSri TV
புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது!
பாகிஸ்தானில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதாவது, காசாவில் உள்ள பலஸ்தீனர்களுக்கு ஆதரவளிக்கும் வகையில், புத்தாண்டை எளிமையாகக் கொண்டாடும்படி நாட்டு மக்களுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், கடந்த வியாழக்கிழமை இரவு தொலைக்காட்சியில் பிரதமர் அன்வார் உல் ஹக் ககார் இவ்விடயம் தொடர்பில்,
“காசா நிலைமை காரணமாக புத்தாண்டு கொண்டாட்டம் தொடர்பான அனைத்து வகையான நிகழ்ச்சிகளுக்கும் அரசு முழு தடை விதிக்கிறது.
பலஸ்தீன மக்கள் மீதான இனப்படுகொலை,
குறிப்பாக காசா மற்றும் மேற்குக் கரையில் உள்ள அப்பாவி சிறுவர்கள் படுகொலை செய்யப்படுவது ஒட்டுமொத்த பாகிஸ்தான் மற்றும் முஸ்லிம் உலகை ஆழ்ந்த கவலைக்கு உட்படுத்தியுள்ளது.” என்றார்.
இந்நிலையில், ஷார்ஜாவிலும் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
2 Days agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
2 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
2 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1477 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1477 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1477 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1477 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1477 Days ago