Skip to main content

கோட்டாபய அன்றே தூக்கில் தொங்கியிருக்க வேண்டும்! தென்னிலங்கை மக்கள் ஆதங்கம்

May 13, 2022 65 views Posted By : YarlSri TV
Image

கோட்டாபய அன்றே தூக்கில் தொங்கியிருக்க வேண்டும்! தென்னிலங்கை மக்கள் ஆதங்கம் 

கோட்டாபய ராஜபக்சவின் வீட்டிற்கு சென்று மக்கள் கற்களை எறிந்து தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தியபோதே கோட்டாபய தூக்கில் தொங்கியிருக்க வேண்டும் என தென்னிலங்கை மக்கள் ஆதங்கம் வெளியிட்டுள்ளனர்.



நாட்டை இல்லாது செய்த ராஜபக்சர்கள் ஏன் தற்போதும் ஆட்சியில் இருக்க வேண்டும் எனவும் கேள்விஎழுப்பியுள்ளனர்.





கோட்டாபய ராஜபக்சவின் அரசில் புதிய பிரமராக ரணில் விக்ரமசிங்க பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ள நிலையில் குறித்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும்போதே தென்னிலங்கை மக்கள் தமது அதங்கத்தினை வெளியிட்டுள்ளனர்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

2 Days ago

பிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.

2 Days ago

கல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

2 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை