Skip to main content

ஜோர்தானில் சம்பளம் இன்றி பணியாற்றும் 350 இலங்கையர்கள்..!

Dec 27, 2023 22 views Posted By : YarlSri TV
Image

ஜோர்தானில் சம்பளம் இன்றி பணியாற்றும் 350 இலங்கையர்கள்..! 

ஜோர்தானின் சஹப் பகுதியிலுள்ள ஆடைத் தொழிற்சாலை ஒன்றுக்கு தொழிலுக்கு சென்ற சுமார் 350 இலங்கையர்கள் ஒரு வருட காலமாக சம்பளம் இன்றி அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.



தொழிற்சாலை நிர்வாகம் கடந்த 18 மாதங்களாக சம்பளம் வழங்கவில்லை என பாதிக்கப்பட்ட குழுவினர் தெரிவித்துள்ளனர்.



இந்தநிலையில் உணவு மற்றும் தங்குமிட வசதியின்றி தாங்கள் பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதாக அங்குள்ள இலங்கையர்கள் சிலர் தெரிவித்துள்ளனர்.



இதன் காரணமாக தங்களை உடனடியாக நாட்டுக்கு அழைத்து செல்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அவர்கள் இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

3 Days ago

பிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.

3 Days ago

கல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

3 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை