Skip to main content

சுகாதார பரிசோதகர் சுட்டுக்கொலை தென்னிலங்கையில் சம்பவம்!

Feb 26, 2024 28 views Posted By : YarlSri TV
Image

சுகாதார பரிசோதகர் சுட்டுக்கொலை தென்னிலங்கையில் சம்பவம்!  

எல்பிட்டிய, பத்திராஜ மாவத்தையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 51 வயதான பொது சுகாதார பரிசோதகரே உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.



மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத துப்பாக்கிதாரி ஒருவர்,

இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை