ரஷ்ய உக்ரைன் மீது ஏவுகணைத் தாக்குதல்: இருவர் உயிரிழப்பு...!!
Feb 08, 2024 46 views Posted By : YarlSri TV
ரஷ்ய உக்ரைன் மீது ஏவுகணைத் தாக்குதல்: இருவர் உயிரிழப்பு...!!
ரஷ்யா உக்ரைன் ஏவுகணைத் தாக்குதல் நடத்திய போது இரண்டு பேர் கெய்வில் உயிரிழந்துள்ளதாக ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
இத் தாக்குதலில் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். மற்றும் . இடிபாடுகளுக்கு அடியில் இன்னும் பலர் இருக்கலாம்,” என்று டெலிகிராம் செய்தியிடல் செயலியில் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்
மேலும் ரஷ்ய ஏவுகணை வீழ்ந்ததால், தலைநகர் கீவின் சில பகுதிகள்மின்சாரம் இல்லாமல் இருந்தன என்று மேயர் விட்டலி கிளிட்ச்கோ கூறியுள்ளார்.
இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக வான் எச்சரிக்கைகள் நீடித்த நிலையில், கெய்வ் மற்றும் நாட்டின் பிற பகுதிகள் பாரிய ரஷ்ய தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1475 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1475 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1475 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1476 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1476 Days ago