இந்தியாவிலிருந்து இலங்கைக்கு செல்ல தயாரான மர்ம படகில் 7 லட்சம் வலி நிவாரணி மாத்திரைகள்!
Feb 06, 2024 31 views Posted By : YarlSri TV
இந்தியாவிலிருந்து இலங்கைக்கு செல்ல தயாரான மர்ம படகில் 7 லட்சம் வலி நிவாரணி மாத்திரைகள்!
இந்தியாவில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 7 லட்சம் வலி நிவாரணி மாத்திரைகள் நேற்றிரவு(05) படகுடன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதோடு,மேலும் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அடுத்த புதுமடம் கடற்கரையில் இருந்து நாட்டுப்படகில் வலி நிவாரணி மாத்திரைகள் இலங்கைக்கு கடத்தப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் ஒரு நாட்டுப் படையும் அதிலிருந்து சுமார் 7 லட்சம் வலி நிவாரணி மாத்திரைகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.
வலி நிவாரணி மாத்திரைகளை இலங்கைக்கு கடத்தி சென்ற பெரியபட்டினத்தைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1490 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1491 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1491 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1491 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1491 Days ago