Skip to main content

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு செல்ல தயாரான மர்ம படகில் 7 லட்சம் வலி நிவாரணி மாத்திரைகள்!

Feb 06, 2024 31 views Posted By : YarlSri TV
Image

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு செல்ல தயாரான மர்ம படகில் 7 லட்சம் வலி நிவாரணி மாத்திரைகள்! 

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 7 லட்சம் வலி நிவாரணி மாத்திரைகள் நேற்றிரவு(05)  படகுடன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதோடு,மேலும்  ஒருவர் பொலிஸாரால்   கைது செய்யப்பட்டுள்ளார்.



இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அடுத்த புதுமடம் கடற்கரையில் இருந்து நாட்டுப்படகில் வலி நிவாரணி மாத்திரைகள் இலங்கைக்கு  கடத்தப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில்  ஒரு நாட்டுப் படையும் அதிலிருந்து சுமார் 7 லட்சம் வலி நிவாரணி மாத்திரைகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.



வலி நிவாரணி மாத்திரைகளை இலங்கைக்கு கடத்தி சென்ற பெரியபட்டினத்தைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை