Skip to main content

நேபாளத்தில் நிலநடுக்கம்: மண்ணுக்குள் புதையுண்ட மக்கள்

Nov 04, 2023 26 views Posted By : YarlSri TV
Image

நேபாளத்தில் நிலநடுக்கம்: மண்ணுக்குள் புதையுண்ட மக்கள் 



இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான நேபாளத்தில் சமீப காலமாக அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது.

பூமிக்கடியில் இருக்கும் நில தகடுகள் அதிகம் நகரும் இடத்தில் நேபாளம் இருப்பதால் அடிக்கடி இங்கு நிலநடுக்கம் ஏற்படுவது வழக்கம்.



நேபாளத்தில் வெள்ளிக்கிழமை இரவு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன்போது உயிரிழந்தோரின் எண்ணிக்கை 128ஆக அதிகரித்துள்ளது.

பலர் இடிபாடுகளில் சிக்கியிருப்பதால் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.



நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் தாக்கம் வட இந்தியாவின் டெல்லி, உத்தரப் பிரதேசம், பீகார் உள்ளிட்ட மாநிலங்களிலும் இந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள் உணரப்பட்டன.


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை