பெண்களே அவதானம் -விடுக்கப்பட்ட எச்சரிக்கை
Oct 04, 2023 35 views Posted By : YarlSri TV
பெண்களே அவதானம் -விடுக்கப்பட்ட எச்சரிக்கை
திருகோணமலை மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையினர் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின் போது சந்தைப்படுத்த முடியாத அழகு சாதனப் பொருட்களை விற்பனை செய்த நான்கு வர்த்தக நிலைய உரிமையாளர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த சுற்றிவளைப்பு நேற்று (03)இடம்பெற்றதுடன் இதன் போது மூதூரில் 3 அழகு சாதனப் பொருட்கள் விற்பனை செய்யும் வர்த்தக நிலையமும் கிண்ணியாவில் ஒரு வர்த்தக நிலையமும் என நான்கு வர்த்தக நிலைய உரிமையாளர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Categories:
தற்போதைய செய்திகள்
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
பிரபலமானவை
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1492 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1492 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1492 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1493 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1493 Days ago