தேர்தல் தொடர்பில் வெளியான அறிவிப்பு
Sep 29, 2023 28 views Posted By : YarlSri TV
தேர்தல் தொடர்பில் வெளியான அறிவிப்பு
ஜனாதிபதி தேர்தலுக்கான அறிவிப்பு உரிய நேரத்தில் விடுக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க இது தொடர்பில் தெரிவிக்கையில்,
இந்தாண்டு உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான அறிவிப்பு விடுக்கப்பட்ட போதும், அதற்கான நிதி ஒதுக்கப்படாததன் காரணமாக தேர்தலை நடத்த முடியவில்லை.
இந்நிலையில் உள்ளுராட்சி மன்றத் தேர்தல் காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ளது.
இந்தச் சூழ்நிலையில் அடுத்த ஆண்டு மையப்பகுதியில் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும் சாத்தியங்கள் இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.
இதுதொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர்" உரிய நேரத்தில் ஜனாதிபதி தேர்தலுக்கான அறிவிப்பு விடுக்கப்படும்" என குறிப்பிட்டார்.
பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!
4 Days agoபாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!
4 Days agoஅரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!
4 Days agoநாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!
4 Days agoஅணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!
4 Days agoயாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
4 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1482 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1482 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1482 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1483 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1483 Days ago