Skip to main content

தேர்தல் தொடர்பில் வெளியான அறிவிப்பு

Sep 29, 2023 28 views Posted By : YarlSri TV
Image

தேர்தல் தொடர்பில் வெளியான அறிவிப்பு 

ஜனாதிபதி தேர்தலுக்கான அறிவிப்பு உரிய நேரத்தில் விடுக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.



 தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க இது தொடர்பில் தெரிவிக்கையில்,



இந்தாண்டு உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான அறிவிப்பு விடுக்கப்பட்ட போதும், அதற்கான நிதி ஒதுக்கப்படாததன் காரணமாக தேர்தலை நடத்த முடியவில்லை.



இந்நிலையில் உள்ளுராட்சி மன்றத் தேர்தல் காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ளது.



இந்தச் சூழ்நிலையில் அடுத்த ஆண்டு மையப்பகுதியில் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும் சாத்தியங்கள் இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.



இதுதொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர்" உரிய நேரத்தில் ஜனாதிபதி தேர்தலுக்கான அறிவிப்பு விடுக்கப்படும்" என குறிப்பிட்டார்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்

பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!

4 Days ago

பாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!

4 Days ago

அரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!

4 Days ago

நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!

4 Days ago

அணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!

4 Days ago

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

4 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை