ஆபிரிக்க நாடுகளில் கடந்த சில வாரங்களாக கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை!
Apr 18, 2020 305 views Posted By : YarlSri TV
ஆபிரிக்க நாடுகளில் கடந்த சில வாரங்களாக கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை!
ஆபிரிக்க நாடுகளில் கடந்த சில வாரங்களாக கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், கொரோனாவின் அடுத்த மையமாக இருக்கலாம் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.
ஆபிரிக்கா முழுவதும் இதுவரை 18 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், ஆயிரம் பேர் மரணம் அடைந்துள்ளனர்.
இது பற்றி பேசிய, உலக சுகாதார அமைப்பின் ஆபிரிக்காவுக்கான இயக்குநர் மட்ஷிடிசோ மொய்டி தென் ஆப்பிரிக்கா, நைஜீரியா, ஐவெரி கோஸ்ட், கேமரூன், கானா ஆகியவற்றின் முக்கிய நகரங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்திருப்பதாகத் தெரிவித்தார்.
அங்கு மருத்துவ வசதிகளோ, தேவையான உபகரணங்களோ இல்லை என்றும் அவர் கூறினார். மேலும் போதிய வென்டிலேட்டர் வசதி இல்லாதது, தனிநபர் இடைவெளியை கடைபிடிக்காதது சவாலாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1470 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1470 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1470 Days ago
-
ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் குறித்து கண்காணிக்கும் பணியில், போலீசாருடன் முன்னாள் ராணுவ வீரர்கள்!1470 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1470 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1470 Days ago