இலங்கையில் அமெரிக்க நிறுவனத்தின் செயற்பாடு
Sep 24, 2023 29 views Posted By : YarlSri TV
இலங்கையில் அமெரிக்க நிறுவனத்தின் செயற்பாடு
அமெரிக்காவை தளமாகக் கொண்ட ஆர்எம் பார்க்ஸ் நிறுவனம் அடுத்த மாதம் இலங்கையில் எரிபொருள் விநியோகத்தை ஆரம்பிக்கும் என மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
எரிபொருட்களை இறக்குமதி செய்து விநியோகிப்பதற்கும், விற்பனை செய்வதற்கும் அந்த நிறுவனம் கடந்த ஜூன் மாதம், 20 வருட ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டது.
இந்த நிறுவனத்திற்கு முதலில் இலங்கை கனியவள கூட்டுத்தாபனத்துக்கு சொந்தமான 150 எரிபொருள் நிலையங்கள் வழங்கப்படும் எனவும் பின்னர் 50 எரிபொருள் நிலையங்களை சொந்தமாக திறக்க வாய்ப்பு கிடைக்குமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Categories:
தற்போதைய செய்திகள்
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
பிரபலமானவை
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1474 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1474 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1474 Days ago
-
ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் குறித்து கண்காணிக்கும் பணியில், போலீசாருடன் முன்னாள் ராணுவ வீரர்கள்!1474 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1474 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1474 Days ago