மழைக்கான எச்சரிக்கை விடுப்பு
Sep 22, 2023 35 views Posted By : YarlSri TV
மழைக்கான எச்சரிக்கை விடுப்பு
இன்று முதல் (22.09.2023) எதிர்வரும் 27.09.2023 வரை வடக்கு மாகாணத்தின் சில பகுதிகளுக்கு அவ்வப்போது மிதமானது முதல் கனமழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
இன்றும் நாளையும் திருகோணமலை, மட்டக்களப்பு, புத்தளம், கொழும்பு மற்றும் களுத்துறை மாவட்டங்களுக்கு குறிப்பாக கரையோரப் பகுதிகளுக்கு கனமழை கிடைக்கும் வாய்ப்புள்ளது. அதன் பின்னர் இப்பகுதிகளுக்கு எதிர்வரும் 30.09.2023 வரை அவ்வப்போது மிதமானது முதல் கனமழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
முக்கியமாக இன்று முதல் கொழும்பு களுத்துறை உள்ளிட்ட மேல் மாகாணத்தின் பல பகுதிகளுக்கும் கனமழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
-நாகமுத்து பிரதீபராஜா-
Categories:
சில சுவாரஸ்யமான செய்திகள்
தற்போதைய செய்திகள்
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
பிரபலமானவை
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1489 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1489 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1489 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1490 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1490 Days ago