ATM இயந்திரத்திலிருந்த பணம் கொள்ளை
Sep 19, 2023 41 views Posted By : YarlSri TV
ATM இயந்திரத்திலிருந்த பணம் கொள்ளை
நிட்டடம்புவ நகரில் தன்னியக்க பணப்பரிமாற்ற இயந்திரம் இனந்தெரியாத நபர்களால் உடைக்கப்பட்டுள்ளது.
குறித்த பணப்பரிமாற்ற இயந்திரத்திலிருந்த 7,851,000 ரூபாய் பணம் கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
அருகிலிருந்த CCTV கெமரா காட்சிகளின் உதவியுடன் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் பல குழுக்கள் அமைக்கப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வருதாகவும் நிட்டம்புவ காவல் துறையினர் தெரிவித்தனர்
Categories:
தற்போதைய செய்திகள்
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
பிரபலமானவை
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1490 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1490 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1490 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1490 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1490 Days ago