Skip to main content

ATM இயந்திரத்திலிருந்த பணம் கொள்ளை

Sep 19, 2023 41 views Posted By : YarlSri TV
Image

ATM இயந்திரத்திலிருந்த பணம் கொள்ளை 

நிட்டடம்புவ நகரில் தன்னியக்க பணப்பரிமாற்ற இயந்திரம் இனந்தெரியாத நபர்களால்  உடைக்கப்பட்டுள்ளது.



 குறித்த பணப்பரிமாற்ற இயந்திரத்திலிருந்த 7,851,000 ரூபாய் பணம் கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.



 அருகிலிருந்த CCTV கெமரா காட்சிகளின் உதவியுடன் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



அத்துடன் பல குழுக்கள் அமைக்கப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வருதாகவும் நிட்டம்புவ காவல் துறையினர் தெரிவித்தனர்


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை