இரண்டாவது நாளாக தொடரும் போராட்டம்
Sep 16, 2023 35 views Posted By : YarlSri TV
இரண்டாவது நாளாக தொடரும் போராட்டம்
2ஆம் நாளாக இரவு பகலாகத்தொடரும் அறவழிப்போராட்டம்.
மயிலத்தமடு மற்றும் மாதவனை மேச்சற்தரையில் அத்துமீறிய சேனைப் பயிர்ச் செய்கையில் ஈடுபடும் பெரும்பான்மையினத்தவர்களை வெளியேற்றி மேச்சல்தரையை மீட்டுத் தருமாறு கோரியும் கால்நடைகளது பாதுகாப்பினை உறுதிப்படுத்தவும் கோரி பண்ணையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.
சித்தாண்டியில் பிரதான சாலையோரம் நடைபெறும் போராட்டத்தில் நூற்றிற்கும் அதிகமான பண்ணையாளர்கள் கலந்து கொண்டுள்ளார்கள்.
இப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி களத்தில்.
இதில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் பங்கேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Categories:
தற்போதைய செய்திகள்
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
பிரபலமானவை
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1475 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1475 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1475 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1476 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1476 Days ago