இலங்கை கடற்கரையில் அநாகரிகமாக நடந்து கொண்ட காதல் ஜோடிகள்
Sep 13, 2023 34 views Posted By : YarlSri TV
இலங்கை கடற்கரையில் அநாகரிகமாக நடந்து கொண்ட காதல் ஜோடிகள்
அநாகரீகமாக நடந்து கொண்டதாக சிறார்கள் உட்பட 35 ஜோடிகள் களுத்துறை கலிடோ கடற்கரையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலதிக வகுப்புகளுக்கு செல்வதாக வீட்டில் பொய் கூறிவிட்டு அதில் அதிகமானோர் வந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
களுத்துறை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் வசிப்பவர்கள் அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது.
பொலிஸ் காவலில் வைக்கப்பட்ட சிறார்கள் களுத்துறை பொலிஸ் நிலைய கட்டளைத் தளபதியினால் கடுமையாக எச்சரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டனர்
Categories:
தற்போதைய செய்திகள்
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
பிரபலமானவை
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1472 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1472 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1472 Days ago
-
ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் குறித்து கண்காணிக்கும் பணியில், போலீசாருடன் முன்னாள் ராணுவ வீரர்கள்!1472 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1472 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1472 Days ago