Skip to main content

இலங்கை கடற்கரையில் அநாகரிகமாக நடந்து கொண்ட காதல் ஜோடிகள்

Sep 13, 2023 34 views Posted By : YarlSri TV
Image

இலங்கை கடற்கரையில் அநாகரிகமாக நடந்து கொண்ட காதல் ஜோடிகள் 

அநாகரீகமாக நடந்து கொண்டதாக சிறார்கள் உட்பட 35 ஜோடிகள் களுத்துறை கலிடோ கடற்கரையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.



 மேலதிக வகுப்புகளுக்கு செல்வதாக வீட்டில் பொய் கூறிவிட்டு அதில் அதிகமானோர் வந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.



 களுத்துறை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் வசிப்பவர்கள் அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது.



பொலிஸ் காவலில் வைக்கப்பட்ட சிறார்கள்  களுத்துறை பொலிஸ் நிலைய கட்டளைத் தளபதியினால் கடுமையாக எச்சரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டனர்


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை