பணி நிரந்தரம் செய்ய கோரிக்கை!
Dec 22, 2023 18 views Posted By : YarlSri TV
பணி நிரந்தரம் செய்ய கோரிக்கை!
ஒப்பந்த தூய்மை பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி தமிழ் புலிகள் கட்சி சேர்ந்த ஒப்பந்த தூய்மை பணியாளரான பஞ்சலிங்கம் சென்னையிலிருந்து கோவை வரை நடை பயணம் மேற்கொண்டார்.
கோவை : ஒப்பந்த தூய்மை பணியாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி சென்னையில் இருந்து கோவை வரை தூய்மை பணியாளர் நடைப்பயணம் மேற்கொண்டனர்.
கோவை மாநகராட்சியில் ஒப்பந்த பணியாளர் மற்றும் நிரந்தர பணியாளர்கள் என மொத்தம் 7171 பேர் உள்ளனர். இதில் 2135 பேர் நிரந்தர பணியாளர்கள் ஆவர். கொசு ஒழிப்பு பணியாளர்கள் 610 பேர் உட்பட 4763 பேர் ஒப்பந்த தூய்மை பணியாளர்களாக பணி செய்து வருகின்றனர். இதில் ஒப்பந்த தூய்மை பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி தமிழ் புலிகள் கட்சி சேர்ந்த ஒப்பந்த தூய்மை பணியாளரான பஞ்சலிங்கம் சென்னையிலிருந்து கோவை வரை நடை பயணம் மேற்கொண்டார்.
சில தினங்களுக்கு முன்பு சென்னையில் இருந்து அவரது கோரிக்கை நடை பயணத்தை துவக்கிய அவர் தற்போது கோவை வந்தடைந்தார். இவரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் கோவை மாநகராட்சியில் பணிபுரியும் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் சால்வை அணிவித்து வரவேற்றனர். இதனைத் தொடர்ந்து பஞ்சலிங்கம் மாவட்ட ஆட்சியரையும் கோவை மாநகராட்சி ஆணையாளரையும் நேரில் சந்தித்து அவரது கோரிக்கையை வலியுறுத்த உள்ளார்.
பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!
6 Days agoபாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!
6 Days agoஅரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!
6 Days agoநாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!
6 Days agoஅணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!
6 Days agoயாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
6 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1483 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1483 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1483 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1484 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1484 Days ago