குவைத் மன்னர் ஷேக் நவாப் திடீர் மறைவு :உலக நாடுகள் இரங்கல்!
Dec 17, 2023 35 views Posted By : YarlSri TV
குவைத் மன்னர் ஷேக் நவாப் திடீர் மறைவு :உலக நாடுகள் இரங்கல்!
குவைத் மன்னர் ஷேக் நவாஃப் அல்-அஹ்மத் அல்-சபா தனது 86வது வயதில் காலமாகியுள்ளதாக தகவல் வெளியாக்கிருக்கின்றன .
எண்ணெய் வளம் மிக்க குவைத்தின் மன்னர் மூன்றாண்டுகள் ஆட்சியில் இருந்த நிலையில் நேற்று (16)காலமாகியுள்ளார்.
கடந்த நவம்பர் மாதம், ஷேக் நவாஃப், உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அடுத்த குவைத் மன்னர்
அவருக்கு என்ன உடல்நலப் பிரச்சினை என தெளிவாகத் தெரியவில்லை .
இந்நிலையில் அவர் காலமாகியுள்ளார் என குவைத் நீதிமன்றத் துறை அமைச்சர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் அத்தகவல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இவரின் மறைவிற்கு உலக தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
குவைத் மன்னராக இருந்த அமீர் ஷேக் சபா அல் அஹ்மத் உடல்நலக் குறைவு காரணமாக 2020ஆம் ஆண்டு காலமானதையடுத்து பட்டத்து இளவரசராக இருந்து வந்த ஷேக் நவாப் அல் அஹ்மத் அல் சபா மன்னராக பொறுப்பேற்றார்.
இப்போது தற்போதைய பட்டத்து இளவரசர் ஷேக் மிஷால் அல்-அஹ்மத் அல்-சபா மன்னராக பொறுப்பேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!
3 Days agoபாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!
3 Days agoஅரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!
3 Days agoநாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!
3 Days agoஅணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!
3 Days agoயாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
3 Days agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
6 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
6 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1481 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1481 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1481 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1482 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1482 Days ago