Skip to main content

ஆண்கள் மீதான குடும்ப வன்முறை இலங்கையில் அதிகரிப்பு!

Dec 17, 2023 43 views Posted By : YarlSri TV
Image

ஆண்கள் மீதான குடும்ப வன்முறை இலங்கையில் அதிகரிப்பு! 

இலங்கையில் சுமார் 10 சதவீத ஆண்கள் குடும்ப வன்முறைக்கு ஆளாகியுள்ளதாக குடும்ப சுகாதார பணியகத்தின் மகளிர் சுகாதார பிரிவின் தேசிய வேலைத்திட்ட முகாமையாளர் வைத்தியர் நேதாஞ்சலி மபிடிகம கூறியுள்ளார் .



மேற்படி விடயம் தொடர்பில் மேலும்  தெரிவிக்கையில்

“இந்த வன்முறைகளில் உடல், பாலியல் மற்றும் உளவியல் ரீதியான துஷ்பிரயோகம் ஆகியவை அடங்கும்.



விசேட தொலைபேசி எண் 

இந்நிலையில், குடும்ப சுகாதாரப் பணியகத்தினால் 'மிதுரு பியச' நிகழ்ச்சித் திட்டத்தின் ஊடாக விசேட தொலைபேசி எண் அறிமுகமாகியுள்ளது .



இதனையடுத்து, குடும்ப வன்முறை வழக்குகளைப் புகாரளிக்க 070 2 611 111 என்ற எண்ணைப் பயன்படுத்த முடியும்.” என குறிப்பிட்டுள்ளார்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை