மட்டக்களப்பு மேற்கு வலய முன்பள்ளி ஆசிரியர்களுக்கு கற்பித்தல் முறை!
Dec 16, 2023 35 views Posted By : YarlSri TV
மட்டக்களப்பு மேற்கு வலய முன்பள்ளி ஆசிரியர்களுக்கு கற்பித்தல் முறை!
மட்டக்களப்பு மேற்கு வலய முன்பள்ளி ஆசிரியர்களுக்கு கற்பித்தல் முறைமை தொடர்பான செயலமர்வு மட்/மமே/குறிஞ்சாமுனை சக்தி வித்தியாலய மண்டபத்தில் இடம்பெற்றது.
இச்செயலமர்வினை மட்டக்களப்பு மேற்கு வலய முன்பிள்ளைப்பருவ பராமரிப்பும் அபிவிருத்திக்கும் பொறுப்பான உதவிக் கல்விப் பணிப்பாளர் திரு.சுப்பிரமணியம் கணேஸ் அவர்கள் ஒழுங்கமைத்து செயற்படுத்தினார். இவருடன் முதன்மை உளவளத்துணையாளரும் மகளிர், சிறுவர் விவகார அமைச்சின் முன்பிள்ளைப் பருவ அபிவிருத்திக்கான முதன்மைப் பயிற்றுநருமான திரு.முத்துராஜா புவிராஜா அவர்களும் வளவாளராகக் கலந்து கொண்டு செயற்பாடுகளை முன்னெடுத்தார்.
நவீன தொழிநுட்பங்களைப் பயன்படுத்தி கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளை மேற்கொள்ளும் வழிமுறைகள் தொடர்பாகவும் விளையாட்டினூடாக கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளை மேற்கொள்ளும் உத்திகள் தொடர்பாகவும் செயல்முறை மூலமான பயிற்சிகள் அளிக்கப்பட்டன.
ஆசிரியர்கள் ஆர்வத்துடனும் மகிழ்ச்சியாகவும் செயலமர்வில் பங்குபற்றியிருந்தமை குறிப்பிட்டத்தக்கதாகும்.
பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!
2 Days agoபாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!
2 Days agoஅரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!
2 Days agoநாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!
2 Days agoஅணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!
2 Days agoயாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
2 Days agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
5 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
5 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1479 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1479 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1479 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1480 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1480 Days ago