வைத்திய நிபுணர்கள் 63 வயது வரையில் சேவையாற்ற மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது!
Dec 16, 2023 21 views Posted By : YarlSri TV
வைத்திய நிபுணர்கள் 63 வயது வரையில் சேவையாற்ற மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது!
விசேட வைத்திய நிபுணர்கள் 63 வயது வரையில் சேவையில் நீடிப்பதற்கு அனுமதிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் பிறப்பித்துள்ளது .
சுகாதார அமைச்சர், சுகாதார அமைச்சின் செயலாளர் மற்றும் அமைச்சரவைக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இந்த உத்தரவினை உத்தரவிட்டுள்ளது..
60 வயதை பூர்த்தி செய்த விசேட வைத்திய நிபுணர்களை ஓய்வுறுத்துமாறு அமைச்சரவை கடந்த 2022ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 17 ஆம் திகதி தீர்மானம் நிறைவேற்றியது.
நீதிமன்றில் மனுத்தாக்கல்
இந்த தீர்மானத்தை இரத்து செய்யுமாறு கோரி 176 விசேட வைத்திய நிபுணர்கள் நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றின் தலைவர் நீதிதிபதி நிஷங்க பந்துல கருணாரட்ன மற்றும் நீதிபதி எம்.ஏ.ஆர் மரிக்கார் ஆகியோர் பரிசீலனை செய்துள்ளனர் .
இதனை தொடர்ந்து விசேட வைத்திய நிபுணர்கள் 63 வயது வரையில் சேவையில் நீடிப்பதற்கு அனுமதிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
3 Days agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
3 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
3 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1478 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1478 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1478 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1478 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1478 Days ago