இந்திய மீனவர்களுக்கும் கடற்படையினருக்கும் இடையே முறுகல்; அறுவர் காயம்!
Dec 15, 2023 24 views Posted By : YarlSri TV
இந்திய மீனவர்களுக்கும் கடற்படையினருக்கும் இடையே முறுகல்; அறுவர் காயம்!
யாழ்ப்பாணத்தில் கடந்த 09 ஆம் திகதி பருத்தித்துறை கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களுக்கும் இலங்கை கடற்படையினருக்கும் இடையே இடம்பெற்ற மோதலில் இலங்கை கடற்படையினர் மூவரும், இந்திய மீனவர்கள் மூவரும் காயமடைந்துள்ளனர்.
குறித்த மீனவர்களை கடற்படையினர் கைது செய்ய முற்பட்ட வேளை முரண்பாடு தோன்றியதால் இவ்வாறான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இதில் இந்திய மீனவர் ஒருவருக்கு தலையில் பாரிய காயம் ஏற்பட்டுள்ளதுடன் உடலிலும் அடி காயங்கள் ஏற்பட்டுள்ளன.
அத்துடன் மற்றைய இரண்டும் மீனவர்களுக்கும் தொடை, முதுகு பகுதிகளில் அடி காயங்கள் ஏற்பட்டுள்ளன.
இவ்வாறு கைது செய்யப்பட்ட 25 மீனவர்களும் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட நிலையில் அவர்களை 22ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.
இந்நிலையில் காயமடைந்த மீனவர்கள் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைக்கு பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.
பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!
15 Hours agoபாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!
15 Hours agoஅரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!
15 Hours agoநாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!
15 Hours agoஅணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!
15 Hours agoயாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
15 Hours agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
4 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
4 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1478 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1478 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1478 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1479 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1479 Days ago