உக்ரைன் உலகளாவிய ஜனநாயகத்திற்காக போராடுகிறது!
Dec 12, 2023 18 views Posted By : YarlSri TV
உக்ரைன் உலகளாவிய ஜனநாயகத்திற்காக போராடுகிறது!
உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி இன்று (12.12) அமெரிக்காவிற்கு செல்லவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பயணத்தின்போது, வெள்ளை மாளிகையில் அமெரிக்க ஜனாதிபதி பைடனுடன் கலந்துரையாடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விஜயத்திற்கு முன்னர், உக்ரேனிய ஜனாதிபதி உக்ரேனுக்கு மேலும் இராணுவ உதவி தேவை என்று குறிப்பிட்டு உணர்ச்சிவசப்பட்ட வேண்டுகோளை விடுத்தார்.
இராணுவ அதிகாரிகள் குழுவில் உரையாற்றிய உக்ரைன் ஜனாதிபதி, உக்ரைன் சுதந்திரத்திற்காக மட்டுமன்றி உலகளாவிய ஜனநாயகத்துக்காகவும் போராடுவதாக குறிப்பிட்டுள்ளார்.
உக்ரைனுக்கு 60 பில்லியன் டொலர் இராணுவ உதவியை வழங்குமாறு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் காங்கிரஸிடம் கேட்டுக் கொண்டார். ஆனால் அந்த கோரிக்கைகள் பல சந்தர்ப்பங்களில் நிராகரிக்கப்பட்டன.
உக்ரைன் ஜனாதிபதியும் இந்த விஜயத்தின் போது சபாநாயகர் மைக் ஜோன்சனைச் சந்தித்து இராணுவ உதவிக்கான கோரிக்கைகளை முன்வைக்க உள்ளார்.
பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!
3 Days agoபாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!
3 Days agoஅரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!
3 Days agoநாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!
3 Days agoஅணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!
3 Days agoயாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
3 Days agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
6 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
6 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1481 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1481 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1481 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1481 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1481 Days ago