தீபாவளி பண்டிகை: 7,200 பட்டாசு கடைகளுக்கு அனுமதி!...
Nov 08, 2023 27 views Posted By : YarlSri TV
தீபாவளி பண்டிகை: 7,200 பட்டாசு கடைகளுக்கு அனுமதி!...
இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான தீபாவளி, வருகிற 12-ஆம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. தீபாவளிக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள கடை வீதிகளில், பொதுமக்கள் புத்தாடைகள் மற்றும் பட்டாசுகளை ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர்.
இதற்கிடையே, பட்டாசு வியாபாரிகள் தற்காலிக பட்டாசு கடைகள் வைக்க அனுமதி கோரி காவல் துறை, உள்ளாட்சி மற்றும் தீயணைப்புத் துறைகளில் விண்ணப்பம் அளித்து இருந்தனர்.
இந்த நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள 7 ஆயிரத்து 200 பட்டாசு கடைகளுக்குத் தீயணைப்புத்துறை அனுமதி வழங்கியுள்ளது. இதில், சென்னையில் மட்டும் 890 கடைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனினும், விதிகளை மீறி பட்டாசு கடைகள் செயல்பட்டால், அனுமதி இரத்து செய்யப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும், சென்னையில் 42 தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் உள்ளதாகவும், கூடுதலாகப் பிற மாவட்டங்களிலிருந்து 26 தீயணைப்பு வாகனங்கள் சென்னைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளன என்றும் தீயணைப்புத்துறை தெரிவித்துள்ளது.
பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!
2 Days agoபாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!
2 Days agoஅரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!
2 Days agoநாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!
2 Days agoஅணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!
2 Days agoயாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
2 Days agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
5 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
5 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1480 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1480 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1480 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1481 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1481 Days ago