தொடர்ந்து அதிகரிக்கும் எரிபொருளின் விலை..! மக்களுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி
Nov 06, 2023 32 views Posted By : YarlSri TV
தொடர்ந்து அதிகரிக்கும் எரிபொருளின் விலை..! மக்களுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி
2024ஆம் ஆண்டின் பெப்ரவரி மாதம் வரையான காலப்பகுதியில் எரிவாயுவின் விலை தொடர்ந்தும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக லிட்ரோ நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
குளிர் காலநிலை காரணமாக உலக சந்தையில் எரிவாயு விலை அதிகரிக்கும் எனவும் அதன் பின்னர் காலநிலை மாற்றமடையும் போது எரிவாயுவின் விலையை குறைப்பதற்கு வாய்ப்புகள் உள்ளதெனவும் நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.
லிட்ரோ உள்நாட்டு எரிவாயுவின் விலை நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் அதிகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
லிட்ரோ எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட்டதன் காரணமாக தேநீர், பால் தேநீர் மற்றும் உணவுப் பொருட்களின் விலைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1487 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1487 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1487 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1488 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1488 Days ago