நேபாலத்தில் இடம் பெற்ற நில அதிர்வு காரணமாக அங்கு பணிபுரியும் இலங்கையர்களுக்கு பாதிப்பா ?
Nov 05, 2023 33 views Posted By : YarlSri TV
நேபாலத்தில் இடம் பெற்ற நில அதிர்வு காரணமாக அங்கு பணிபுரியும் இலங்கையர்களுக்கு பாதிப்பா ?
நேபாளத்தில் சுமார் 100 இலங்கையர்கள் காத்மண்டு மற்றும் பொக்கராவில் வசித்து வருவதாக நேபாளத்துக்கான இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் அங்கு ஏற்பட்ட நில அதிர்வால், அங்குள்ள இலங்கையர்கள் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என நேபாளத்துக்கான இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.
மேற்கு நேபாளத்தில் ஏற்பட்ட நில அதிர்வில் 150க்கும் அதிகமானோர் பலியாகியதுடன், 160க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.
6.4 மெக்னிடியூட் அளவில் குறித்த நில அதிர்வு பதிவாகியதுடன், அது இந்தியாவின் சில பகுதிகளில் உணரப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
1 Days agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
1 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
1 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1476 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1476 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1476 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1476 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1476 Days ago