Skip to main content

புற்றுநோயாளிகளின் கணக்கில் பல இலட்சம் ரூபாய் மோசடி

Mar 02, 2023 73 views Posted By : YarlSri TV
Image

புற்றுநோயாளிகளின் கணக்கில் பல இலட்சம் ரூபாய் மோசடி  

இரண்டு புற்றுநோயாளிகளை ஏமாற்றி அவர்களின் வங்கிக் கணக்கில் இருந்து சட்டவிரோதமாக சுமார் 3 இலட்சம் ரூபாயை மோசடி செய்த இளைஞனுக்கு நேற்று 3 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.



மரணத்துடன் போராடும் அப்பாவி புற்றுநோயாளர்களின் சிகிச்சைக்கான பணத்தை மோசடி செய்த குற்றத்திற்காக பிரதிவாதிக்கு தண்டனை வழங்கப்படுவதாக தீர்ப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.



இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட இரண்டு புற்றுநோயாளிகளுக்கு ஒரு இலட்சம் ரூபா நட்டஈடு மற்றும் 1,500 ரூபாய் தண்டப்பணம் செலுத்துமாறும் உத்தரவிட்டதோடு, அவற்றை செலுத்த தவறினால் மேலும் 6 மாத கடூழிய சிறைத்தண்டனையும் விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்

பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!

4 Days ago

பாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!

4 Days ago

அரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!

4 Days ago

நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!

4 Days ago

அணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!

4 Days ago

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

4 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை