இலங்கையில் வீதிக்கு வந்து போராட்டம் நடத்திய மாணவர்கள்
Sep 12, 2023 55 views Posted By : YarlSri TV
இலங்கையில் வீதிக்கு வந்து போராட்டம் நடத்திய மாணவர்கள்
கிளிநொச்சி கோனாவில் மகா வித்தியாலத்தில் ஆசிரியர் பற்றாக்குறை நிவர்த்தி செய்யப்படாததால் அதனை நிவர்த்தி செய்யுமாறு கோரி மாணவர்கள் தங்களது பெற்றோர்களுடன் வீதியில் இறங்கி போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.
இன்று செவ்வாய்க்கிழமை (12) காலை 8 மணியளவில் குறித்த போராட்டம் பாடசாலைக்கு முன்பாக இடம்பெற்றது.
பாடசாலைக்கு ஆசிரியர்களை நியமிக்கும் வரை ஆசிரியர் இடம்மாற்றம் வழங்காதே, பற்றாக்குறையான ஆசிரியர்களை நியமிக்கவும் போன்ற பதாதைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
Categories:
தற்போதைய செய்திகள்
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
பிரபலமானவை
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1488 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1488 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1488 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1488 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1488 Days ago