இலங்கையில் நால்வருக்கு மரண தண்டனை விதித்து அதிரடி உத்தரவு
Sep 12, 2023 40 views Posted By : YarlSri TV
இலங்கையில் நால்வருக்கு மரண தண்டனை விதித்து அதிரடி உத்தரவு
இலங்கையில் நான்கு குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதித்து களுத்துறை மேல் நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.
கூரிய ஆயுதங்களை பயன்படுத்தி நபரொருவரை கொலை செய்த குற்றச்சாட்டில் நால்வரை குற்றவாளிகளாக அறிவித்தே மரணதண்டனை வழங்கி களுத்துறை மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
1996 ஆம் ஆண்டு தை மாதம் 02 ஆம் திகதி களுத்துறை மதினகந்த என்ற இடத்தில் கூரிய ஆயுதங்களால் தாக்கி நபரொருவரை கொலை செய்தமை மற்றும் ஒருவருக்கு பலத்த காயங்களை ஏற்படுத்தியமைக்காக சந்தேகநபர்கள் 07 பேருக்கு எதிராக சட்டமா அதிபரினால் களுத்துறை நீதவான் நீதிமன்றத்தின் முன்னிலையில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அதற்கமைய முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளை தொடர்ந்து நால்வரையும் குற்றவாளிகளாக அறிவித்து களுத்துறை மேல் நீதிமன்றத்தினால் அவர்களுக்கு நேற்று (11) மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
சில சுவாரஸ்யமான செய்திகள்
-
சச்சினை முதன்முதலில் சந்தித்து கைகுலுக்கியதை, கடவுளுடன் கைகுலுக்கியது போல் உணர்ந்ததாக வீரர் யுவராஜ்சிங் கூறியுள்ளார்.
-
1-8 வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பது குறித்து இன்று ஆலோசனை: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்!
-
இளைஞர்களிடம் விளையாட்டு மீதான காதலையும், ஆர்வத்தையும் பெருமளவில் பார்க்க முடிகிறது: பிரதமர் மோடி
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1472 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1472 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1473 Days ago
-
ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் குறித்து கண்காணிக்கும் பணியில், போலீசாருடன் முன்னாள் ராணுவ வீரர்கள்!1473 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1473 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1473 Days ago