ஜி 20 உச்சி மாநாடு பற்றி பொய்யான தகவலை பரப்பிய 21 வயதுடைய இளைஞர் கைது
Sep 09, 2023 44 views Posted By : YarlSri TV
ஜி 20 உச்சி மாநாடு பற்றி பொய்யான தகவலை பரப்பிய 21 வயதுடைய இளைஞர் கைது
ஜி 20 உச்சி மாநாட்டுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் என்ற வகையில் சமூக ஊடகங்களில் பொய்யான தகவலை பரப்பிய 21 வயது இளைஞர் நேற்றையதினம் (08.09.2023) கைது செய்த சம்பவம் வடக்கு டெல்லியில் இடம்பெற்றுள்ளது.
இந்த ஜி20 உச்சி மாநாடு நடைபெறும் பிரகதி மைதானம் பகுதியை நோக்கி துப்பாக்கிகள் மற்றும் வெடிபொருட்களை ஏற்றிக்கொண்டு முச்சக்கர வண்டி ஒன்று சென்று கொண்டிருந்ததாக அவர் சமூக ஊடகம் ஒன்றில் பதிவிட்டிருந்தார்.
இதனையடுத்து துரித நடவடிக்கை எடுத்த பொலிஸார் அவரை கைது செய்தனர்.
அத்துடன் அவர் குறிப்பிட்டிருந்த முச்சக்கர வண்டியையும் கண்டுபிடித்து சோதனையிட்டபோது எனினும் அதிலிருந்து எவ்வித சந்தேகப்பொருட்களும் மீட்கப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1473 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1473 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1473 Days ago
-
ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் குறித்து கண்காணிக்கும் பணியில், போலீசாருடன் முன்னாள் ராணுவ வீரர்கள்!1473 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1473 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1473 Days ago