வங்கிக் கணக்கில் பிரச்சினை,மக்களுக்கு கிடைக்கவுள்ள பணம்
Sep 02, 2023 56 views Posted By : YarlSri TV
வங்கிக் கணக்கில் பிரச்சினை,மக்களுக்கு கிடைக்கவுள்ள பணம்
ஒருசிலரின் வங்கிக் கணக்குகளில் இருந்த பிரச்சினை காரணமாக அஸ்வெசும நிவாரணப் பணம் கிடைக்காமல் இருந்திருக்கிறது. இவ்வாறு சுமார் 2 இலட்சம்பேர் வரை இருக்கின்றனர். இவர்களுக்கான நிவாரண பணம் இந்த வாரத்துக்குள் கிடைக்கும் என ஜனாதிபதியின் தொழிற்சங்க பணிப்பாளர் சமன் ரத்னப்பிரிய தெரிவித்துள்ளார்.
அத்துடன் அஸ்வெசும நிவாரண திட்டத்தில் 6இலட்சத்து 89ஆயிரத்து 803பேரின் வங்கி கணக்குகளுக்கு 4,395 பில்லியன் ரூபா வைப்பிலிடப்பட்டிருக்கிறது
ஒருசிலரின் வங்கிக் கணக்குகளில் இருந்த பிரச்சினை காரணமாக அவர்களுக்கு இந்த நிவாரணம் பணம் கிடைக்காமல் இருந்திருக்கிறது. இவ்வாறு சுமார் 2இலட்சம்பேர் வரை இருக்கின்றனர் இவர்களுக்கான நிவாரண பணம் இந்த வாரத்துக்குள் கிடைக்கும். அத்துடன் அஸ்வெசும நிவாரண திட்டம் 24 இலட்சம் பேருக்கு வழங்க தீர்மானித்திருக்கிறோம். இதற்காக அரசாங்கம் 206 பில்லியன் ரூபா ஒதுக்கி இருக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1490 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1490 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1490 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1491 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1491 Days ago