ரஷ்ய எல்லைக்குள் நடந்த மிக மோசமான தாக்குதல்
Sep 02, 2023 60 views Posted By : YarlSri TV
ரஷ்ய எல்லைக்குள் நடந்த மிக மோசமான தாக்குதல்
ரஷ்யாவின் பிஸ்கோவ் பகுதியில் உள்ள விமான தளத்தை தாக்கிய ட்ரோன்கள், ரஷ்யாவின் எல்லைக்குள் இருந்து ஏவப்பட்டது என உக்ரைனின் GUR இராணுவ புலனாய்வு தலைவர் Kyrylo Budanov கூறியுள்ளார்.
ட்ரோன் தாக்குதல் செவ்வாய்க்கிழமை அன்று ரஷ்யாவின் பிஸ்கோவ் பகுதியில் உள்ள விமான தளத்தை 10 முதல் 20 வரையிலான ட்ரோன்கள் தாக்கியதாக தகவல் வெளியானது.
இத்தாக்குதலின் விளைவாக நான்கு ரஷ்ய IL-76 இராணுவ போக்குவரத்து விமானங்கள் தாக்கப்பட்டன. இரண்டு அழிக்கப்பட்டன மற்றும் இரண்டு கடுமையாக சேதமடைந்தன' என தெரிவித்துள்ளார்.
ரஷ்யா பாதுகாப்பு அமைச்சகம் துருப்புகள் மற்றும் சரக்குகளை கொண்டு செல்ல சேதமடைந்த விமானத்தை பயன்படுத்தியதாகவும் மேலும் அவர் குறிப்பிட்டார்.
மே மாத இறுதியில் ட்ரோன்களால் குறிவைக்கப்பட்ட Pskov பகுதி, அதன் மேற்கில் நேட்டோ உறுப்பினர்களான எஸ்டோனியா மற்றும் லாட்வியா, தெற்கில் பெலாரஸ் ஆகியவற்றால் சூழப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!
13 Hours agoபாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!
13 Hours agoஅரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!
13 Hours agoநாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!
13 Hours agoஅணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!
13 Hours agoயாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
13 Hours agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
4 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
4 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1478 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1478 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1478 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1479 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1479 Days ago