குழந்தைகளுக்கு ஞாபக மறதி ஏற்படும் அபயாம்! மனநல மருத்துவர் எச்சரிக்கை..
Aug 25, 2023 37 views Posted By : YarlSri TV
குழந்தைகளுக்கு ஞாபக மறதி ஏற்படும் அபயாம்! மனநல மருத்துவர் எச்சரிக்கை..
மனநல மருத்துவர் ரூமி ரூபன் ழந்தைகள் கைத் தொலைபேசி மற்றும் இணைய சேவைகளைப் பயன்படுத்தும் போது மிகவும் அவதானமாக இருக்க வேண்டும். சில சமயங்களில் குழந்தைகள் தமது பெற்றோரை எதிரிகளாக பார்க்கும் நிலையும் காணப்படுகின்றது என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கைத் தொலைபேசிகள் மற்றும் இணையம் போன்றவற்றுக்கு கடுமையாக அடிமையாகுதலால் குழந்தைகளுக்கு ஞாபக மறதி ஏற்படும் அபயாம் உள்ளதாக மனநல மருத்துவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
குழந்தைகள் வீடியோ கேம்களுக்கு அடிமையாகிவிடுவது ஒரு தீவிரமான நிலை மற்றும் மனநோய் என இங்கு கண்டறியப்பட்டுள்ளதாக மருத்துவர் தெரிவித்துள்ளார்.
இதனால் பிள்ளைகளின் கல்வி தோல்வியடைந்து பெற்றோர்களை எதிரிகளாகவே பார்க்கின்றனர்.
இந்த போதை பழக்கங்கள் அவர்களின் எதிர்காலத்தை முற்றாக அழித்துவிடும் என்பதால் குழந்தைகள் இவ்வாறு இணைய சேவைகளைப் பயன்படுத்தும் போது அவதானமாக இருக்குமாறு வைத்தியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!
2 Days agoபாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!
2 Days agoஅரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!
2 Days agoநாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!
2 Days agoஅணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!
2 Days agoயாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
2 Days agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
5 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
5 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1479 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1479 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1480 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1480 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1480 Days ago