போரில் பங்கேற்க மக்கள் தயாராக இருக்க வேண்டும் - அமைச்சர் ராஜ்நாத்சிங்
Jul 26, 2023 64 views Posted By : YarlSri TV
போரில் பங்கேற்க மக்கள் தயாராக இருக்க வேண்டும் - அமைச்சர் ராஜ்நாத்சிங்
மறைமுகமாக மட்டுமின்றி, நேரடியாகவும் போரில் பங்கேற்க மக்கள் தயாராக இருக்க வேண்டும் என ராஜ்நாத்சிங் கூறியுள்ளார். தேசத்திற்கு தேவைப்படும் போதெல்லாம் ராணுவத்திற்கு உதவ மக்கள் தயாராக இருக்க வேண்டும் எனவும் அண்மை காலமாக போர்கள் நீடித்துவரும் நிலையில் ராணுவத்திற்கு உதவ மக்கள் தயாராக இருக்கவேண்டும் எனவும் கார்கில் போர் வெற்றி தினத்தையொட்டி டெல்லியில் மரியாதை செலுத்திய பின்னர் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் பேசினார்.
Categories:
தற்போதைய செய்திகள்
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
பிரபலமானவை
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1495 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1495 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1495 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1495 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1496 Days ago