Skip to main content

போரில் பங்கேற்க மக்கள் தயாராக இருக்க வேண்டும் - அமைச்சர் ராஜ்நாத்சிங்

Jul 26, 2023 64 views Posted By : YarlSri TV
Image

போரில் பங்கேற்க மக்கள் தயாராக இருக்க வேண்டும் - அமைச்சர் ராஜ்நாத்சிங்  

மறைமுகமாக மட்டுமின்றி, நேரடியாகவும் போரில் பங்கேற்க மக்கள் தயாராக இருக்க வேண்டும் என ராஜ்நாத்சிங் கூறியுள்ளார். தேசத்திற்கு தேவைப்படும் போதெல்லாம் ராணுவத்திற்கு உதவ மக்கள் தயாராக இருக்க வேண்டும் எனவும் அண்மை காலமாக போர்கள் நீடித்துவரும் நிலையில் ராணுவத்திற்கு உதவ மக்கள் தயாராக இருக்கவேண்டும் எனவும் கார்கில் போர் வெற்றி தினத்தையொட்டி டெல்லியில் மரியாதை செலுத்திய பின்னர் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் பேசினார்.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்

இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, வெளியுறவு அமைச்சர் என்ன ஆனார்கள்?...

2 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை