ஊடகவியலாளர் படுகொலை தொடர்பான மக்கள் தீர்ப்பாயம் தீர்ப்பு!
Sep 20, 2022 70 views Posted By : YarlSri TV
ஊடகவியலாளர் படுகொலை தொடர்பான மக்கள் தீர்ப்பாயம் தீர்ப்பு!
இலங்கை உள்ளிட்ட சில நாடுகள் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டன என ஊடகவியலாளர்கள் படுகொலை தொடர்பான மக்கள் தீர்ப்பாயம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
கொல்லப்பட்ட ஊடகவியலாளரின் சர்வதேச மனித உரிமைகள் பாரதூரமான மீறலுக்கு இலங்கை பொறுப்பேற்க வேண்டும் என கூறி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது
குறிப்பாக வாழும் உரிமை கருத்துச் சுதந்திரம் மற்றும் பயனுள்ள தீர்வுக்கான உரிமை ஆகியவற்றை மீறியுள்ளதாக குற்றப்பத்திரிகையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இலங்கையின் மிகவும் பிரபலமான மற்றும் வெளிப்படையாகப் பேசும் ஊடகவியலாளர் ஒருவர் மீதான துணிச்சலான தாக்குதலுக்கு லசந்தவின் படுகொலை எடுத்துக்காட்டு என கூறியுள்ளது.
மேலும் சுதந்திர சிந்தனையுள்ள ஊடகவியலாளர்கள் அந்தக் காலத்திலும் இன்றும் எதிர்கொள்ளும் ஒரு பெரிய பிரச்சினையை இது காட்டுவதக்கவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசாரணையின் இரண்டு நாட்களில் 2004-2010 க்கு இடையில் 27 ஊடகவியலாளர்கள் மற்றும் 17 ஊடக பணியாளர்கள் சட்டத்திற்கு புறம்பாக கொல்லப்பட்டது தொடர்பான சாட்சியங்களும் ஆவணங்களும் சமர்ப்பிக்கப்பட்டன அவர்களில் குறைந்தது 35 பேர் தமிழர்கள்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1471 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1471 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1471 Days ago
-
ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் குறித்து கண்காணிக்கும் பணியில், போலீசாருடன் முன்னாள் ராணுவ வீரர்கள்!1471 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1471 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1471 Days ago