மட்டக்களப்பில் புத்தகக் கண்காட்சி!
Oct 10, 2022 59 views Posted By : YarlSri TV
மட்டக்களப்பில் புத்தகக் கண்காட்சி!
மட்டக்களப்பு மாவட்டம் குருக்கள்மடம் கிராமத்தில் அமைந்துள்ள பொது நூலகத்தில் தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு திங்கட்கிழமை முகமாக புத்த கண்காட்சி ஒன்று இடம்பெற்றது.
பொதுநூலகர் திருமதி தவராஜா ஜேசித்ரா அவர்களின் ஏற்பாட்டில், வாசகர்களின் ஒத்துழைப்புடன் இடம்பெற்ற இக்கண்காட்சியில் குருக்கள்மடம் வாசகர் வட்ட தலைவர் சி.விவேகானந்தம், மட்.பட்.குருக்கள்மடம் கலைவாணி மகா வித்தியாலய மாணவர்கள், மற்றும் ஆசிரியர்கள், கிராம முக்கியஸ்தர்கள் ஆலய பரிபாலன சபை உறுப்பினர், கழகங்கள், சங்கம் என கிராம மக்கள் பலரும் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது நூலகத்தில் உள்ள நூல்கள் தொடர்பில் விளக்கங்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டதோடு அவர்கள் வாசிப்பிலும் ஈடுபட்படனர்.
மேலும் வீட்டுத்தோட்டம் சம்பந்தப்பட்ட விளக்கங்களும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு, மாணவர்களுக்கு நூலகத்தில் அமைந்துள்ள, வீட்டுத்தோட்ட பயிர்களை பார்வையிடவும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டது.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1492 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1492 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1492 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1492 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1492 Days ago