Skip to main content

67வது நாளாகவும் போராட்டம் முன்னெடுப்பு!

Oct 07, 2022 61 views Posted By : YarlSri TV
Image

67வது நாளாகவும் போராட்டம் முன்னெடுப்பு! 

வடக்கு – கிழக்கு மக்களுக்கு கெளரவமான அரசியல் தீர்வை கோரும் பயணத்தில் 67 வது நாள் கவனயீர்ப்பு போராட்டம் இன்று காலை யாழ் மாவட்டத்தின் மல்லாகம் பகுதியில் இடம்பெற்றது.



கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வுக்கான மக்கள் குரல்' எனும் தொனிப் பொருளில் வடக்கு – கிழக்கில் உள்ள 8 மாவட்டங்களில் 100 நாட்கள் நடைபெற உள்ள செயல் திட்டத்தின் 67 வது நாள் கவனயீர்ப்பு போராட்டம் வடக்கு- கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் இடம்பெறுகிறது.



குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தில் கிராம மக்கள் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள்இ இளைஞர்கள்இவிவசாயிகள் என பலர் கலந்து கொண்டனர்.



இதேவேளை வடக்கு-கிழக்கு பகுதிகளில் தொடர்ச்சியாக சுழற்சி முறையில் 100 நாட்கள் வரை இப் போராட்டம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை