மாவட்ட ஆட்சியர்களை அலெர்ட் செய்த முதல்வர் ஸ்டாலின்!
Dec 01, 2023 40 views Posted By : YarlSri TV
மாவட்ட ஆட்சியர்களை அலெர்ட் செய்த முதல்வர் ஸ்டாலின்!
மழை பாதிப்புகள் மற்றும் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக 12 மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.
வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி ஒரு நாள் தாமதமாக டிசம்பர் 2ஆம் தேதி புயலாக வலுப்பெறும் என்றும், இந்த புயல் தமிழகம் நோக்கி நகரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பேசிய வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன், தென் கிழக்கு வங்கக் கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி டிசம்பர் மூன்றாம் தேதி புயலாக வலுப்பெறும் என்றார். இந்த புயலுக்கு மிக்ஜாம் என பெயரிடப்பட்டுள்ளது.
மழை பாதிப்புகள் மற்றும் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக 12 மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.
வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி ஒரு நாள் தாமதமாக டிசம்பர் 2ஆம் தேதி புயலாக வலுப்பெறும் என்றும், இந்த புயல் தமிழகம் நோக்கி நகரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பேசிய வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன், தென் கிழக்கு வங்கக் கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி டிசம்பர் மூன்றாம் தேதி புயலாக வலுப்பெறும் என்றார். இந்த புயலுக்கு மிக்ஜாம் என பெயரிடப்பட்டுள்ளது.
மழை பாதிப்புகள் மற்றும் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக 12 மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.
வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி ஒரு நாள் தாமதமாக டிசம்பர் 2ஆம் தேதி புயலாக வலுப்பெறும் என்றும், இந்த புயல் தமிழகம் நோக்கி நகரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பேசிய வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன், தென் கிழக்கு வங்கக் கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி டிசம்பர் மூன்றாம் தேதி புயலாக வலுப்பெறும் என்றார். இந்த புயலுக்கு மிக்ஜாம் என பெயரிடப்பட்டுள்ளது.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1488 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1488 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1488 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1489 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1489 Days ago