பிணை முறி விற்பனை தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்
Sep 29, 2022 54 views Posted By : YarlSri TV
பிணை முறி விற்பனை தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்
இலங்கை மத்திய வங்கி பெருந்தொகை பிணை முறிகளை விற்பனை செய்யத் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கமையஇ நாளைய தினம் சுமார் 145000 மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி பிணை முறிகள் வெளியிடப்பட உள்ளன.
இந்த பிணை முறிகள் 2025இ 2028 மற்றும் 2032 காலாவதியாகும் வகையில் மூன்று பிரிவுகளாக விற்பனை செய்யப்பட உள்ளன.
இதேவேளைஇ 40000இ 35000 மற்றும் 70000 மில்லியன் ரூபா பெறுமதியான பிணை முறிகள் மூன்று கட்டங்களாக விற்பனை செய்யப்பட உள்ளன.
Categories:
தற்போதைய செய்திகள்
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
பிரபலமானவை
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1473 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1473 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1473 Days ago
-
ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் குறித்து கண்காணிக்கும் பணியில், போலீசாருடன் முன்னாள் ராணுவ வீரர்கள்!1473 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1473 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1473 Days ago