இதுவரை இல்லாதளவு மிக பெரிய பட்ஜெட்டில் உருவாகும் ராஜமௌலியின் அடுத்த படம் !
Apr 03, 2022 106 views Posted By : YarlSri TV
இதுவரை இல்லாதளவு மிக பெரிய பட்ஜெட்டில் உருவாகும் ராஜமௌலியின் அடுத்த படம் !
இந்தியாவின் பிரம்மாண்டம்
இந்திய சினிமாவே வியந்து பார்க்கும் மிக பிரமாண்ட திரைப்படங்களை கொடுத்து வருபவர் இயக்குனர் ராஜமௌலி.
பாகுபலி பிரமாண்ட திரைப்படங்களை தொடர்ந்து ராஜமௌலி இயக்கத்தில் RRR திரைப்படம் கடந்த வாரம் வெளியாகியது.
பெரிய எதிர்பார்ப்பிற்கு இடையே வெளியான RRR ரசிகர்களின் பூர்த்தி செய்து உலகமுழுவதும் வசூல் வேட்டை நடத்தி வருகிறது.
அந்த வகையில் தற்போது RRR திரைப்படம் உலகமுழுவதும் ரூ.710 கோடி அளவில் வசூல் செய்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
இத்தனை கோடியாம்
இதனிடையே இந்த பிரம்மாண்ட இயக்குனர் குறித்து மற்றுமொரு பிரமாண்ட செய்தி வந்துள்ளது. ஆம், அடுத்து அவர் மகேஷ் பாபு ஹீரோவாக நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார். அப்படம் இதுவரை இல்லாதளவிலான ரூ.800 கோடி பட்ஜெட்டில் உருவாகவுள்ளதாம்.
பெரும்பாலான காட்சிகளை ஆப்பிரிக்கா காடுகளில் படமாக்க இருப்பதாகவும், அப்படம் அவரின் முந்தைய படங்களாக RRR, பாகுபலி படங்களை விட பிரம்மாண்டமாக இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!
1 Days agoபாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!
1 Days agoஅரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!
1 Days agoநாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!
1 Days agoஅணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!
1 Days agoயாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
1 Days agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
4 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
4 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1479 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1479 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1479 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1480 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1480 Days ago