தனது பட ப்ரோமோஷனுக்கு நடிகை காஜலை வரக்கூடாது என கூறிய ராம் சரண் !
Apr 03, 2022 81 views Posted By : YarlSri TV
தனது பட ப்ரோமோஷனுக்கு நடிகை காஜலை வரக்கூடாது என கூறிய ராம் சரண் !
முன்னணி நடிகையான காஜல்
தென்னிந்தியளவில் மிகவும் பிரபலமான நடிகையாக திகழ்ந்து வருபவர் காஜல் அகர்வால். பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ள காஜல் அகர்வால் தற்போது நடிப்பிற்கு பிரேக் விட்டுள்ளார்.
ஆம், தற்போது கர்ப்பமாக இருக்கும் காஜல் திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்தியுள்ளார். கடைசியாக இவர் நடிப்பில் ஹே சினாமிகா என்ற திரைப்படம் வெளியாகியிருந்தது.
மேலும் தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி நடிப்பில் வெளியாகவுள்ள திரைப்படம் ஆச்சாரியா. இப்படத்தில் நடிகை காஜல் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தடுத்து நிறுத்திய ராம் சரண்
இந்நிலையில் தற்போது ஆச்சாரியா படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தொடங்கியுள்ள நிலையில், அப்பட கதாநாயகி காஜலும் ப்ரோமோஷனுக்கு வருவதாக தெரிவித்துள்ளார்.
ஆனால் படத்தின் தயாரிப்பாளரும் நடிகருமான ராம் சரண் நீங்கள் கர்பமாக இருப்பதால் ரிஸ்க் எடுக்க வேண்டும் என கூறியுள்ளாராம். ப்ரோமோஷன் பணிகளை நாங்களே பார்த்துக்கொள்கிறோம் என காஜலை தடுத்து நிறுத்திவிட்டாராம்.
பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!
2 Days agoபாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!
2 Days agoஅரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!
2 Days agoநாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!
2 Days agoஅணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!
2 Days agoயாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
2 Days agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
5 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
5 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1479 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1479 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1479 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1480 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1480 Days ago