Skip to main content

ரஷ்யா - உக்ரைன் போர்: மரியுபோல் ரஷ்யா வசம்

May 21, 2022 69 views Posted By : YarlSri TV
Image

ரஷ்யா - உக்ரைன் போர்: மரியுபோல் ரஷ்யா வசம் 

உக்ரைன் - மரியுபோலில் ஏறக்குறைய 2,000 அசோவ்ஸ்டல் பாதுகாவலர்கள் தம்மிடம் சரணடைந்துள்ளனர் என்று ரஷ்யா அறிவித்துள்ளது.



இதனையடுத்து சரணடைந்த உக்ரைனிய துருப்பினரை ரஷ்யர்கள், பேருந்துகளில் ஏற்றிச்சென்றதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.



மரியுபோலில் ரஷ்யப் படையினரால் முற்றுகையிடப்பட்ட அசோவ்ஸ்டல் இரும்பு ஆலையில் சிக்குண்டிருந்த உக்ரைன் படையினரே கிரெம்ளின் படைகளிடம் சணரடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை