முள்ளிவாய்க்கால் நிகழ்வுகளுக்கு மட்டக்களப்பில் பொலிஸ் இடையூறு! சாணக்கியன் ரணிலிடம் முறையீடு
May 18, 2022 58 views Posted By : YarlSri TV
முள்ளிவாய்க்கால் நிகழ்வுகளுக்கு மட்டக்களப்பில் பொலிஸ் இடையூறு! சாணக்கியன் ரணிலிடம் முறையீடு
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் மட்டக்களப்பில் நடைபெற்று வருகின்ற நிலையில், அதனை தடுக்கும் பணிகளில் பொலிஸார் ஈடுபட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இன்று நாடாளுமன்றில் முறையிட்டார்.
இது தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலையீடு செய்யவேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்தார்.
முள்ளிவாய்க்கால் நிகழ்வுகள் இன்று காலிமுகத்திடலிலும் இடம்பெறுகின்ற நிலையில் மட்டக்களப்பில் அதற்கு பொலிஸாரால் இடையூறு விளைவிக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
ஏற்கனவே அமைதியான நினைவேந்தல்களுக்கு இடமுள்ளதாக ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ள நிலையில் இது இடம்பெறுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
சில சுவாரஸ்யமான செய்திகள்
-
அப்போது, அவர் மீண்டும் மெலிண்டா பிரெஞ்ச் கேட்ஸை திருமணம் செய்து கொள்வாரா என்று கேட்கப்பட்டபோது, “ஆம். நான் மெலிண்டாவை மீண்டும் திருமணம் செய்து கொள்வேன்.., எனது எதிர்காலத்தைப் பொறுத்தவரை, என்னிடம் எந்த திட்டமும் இல்லை, ஆனால் நான் திருமணத்தை மிகவும் பரிந்துரைக்கிறேன்" என்று கேட்ஸ் கூறியுள்ளார். மேலும், அவர் தனது முன்னாள் மனைவியுடன் இன்னும் பணியாற்றுவதை அதிர்ஷ்டமாக உணர்வதாக கூறினார். முதலில் அவர்களது திருமணம் ஏன் முடிவுக்கு வந்தது என்பது குறித்து பேசிய அவர், திருமணங்கள் மிகவும் சிக்கலானவை, அதை ஆராய்வது பயன் இல்லை என்று கூறினார். மேலும், தனது விவாகரத்தின் தாக்கம் குறித்து பேசிய அவர், இருவரும் அதிலிருந்து குணமடைந்து வருவதாகக் கூறினார்
-
இந்திய பெண் நீரா டாண்டன் நியமனத்தை வாபஸ் பெற்றார் ஜோ பைடன்
-
காத்து வாக்குல ரெண்டு காதல் 2 நாள் முடிவில் தமிழகத்தில் செய்த வசூல் எவ்வளவு தெரியுமா?
பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!
1 Days agoபாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!
1 Days agoஅரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!
1 Days agoநாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!
1 Days agoஅணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!
1 Days agoயாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
1 Days agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
4 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
4 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1479 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1479 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1479 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1479 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1479 Days ago