காத்து வாக்குல ரெண்டு காதல் 2 நாள் முடிவில் தமிழகத்தில் செய்த வசூல் எவ்வளவு தெரியுமா?
Apr 30, 2022 106 views Posted By : YarlSri TV
காத்து வாக்குல ரெண்டு காதல் 2 நாள் முடிவில் தமிழகத்தில் செய்த வசூல் எவ்வளவு தெரியுமா?
விக்னேஷ் சிவன் பார்த்து பார்த்து ரசித்து இயக்கிய திரைப்படம் காத்து வாக்குல ரெண்டு காதல். இந்த திரைப்படம் கடந்த ஏப்ரல் 28ம் தேதி ரிலீஸ் ஆனது, அதுவும் இப்படத்தில் நடித்துள்ள சமந்தா பிறந்தநாள் அன்று வெளியானது.
பட ரிலீஸின் போது ஒருபக்கம் சமந்தா பிறந்தநாள் கொண்டாட, நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் திருப்பதி கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர்.
இப்போது படத்திற்கும் நல்ல விமர்சனங்கள் வர வசூலிலும் எந்த குறையுமே இல்லை.
தமிழக வசூல்
சென்னையில் முதல் நாளில் படம் ரூ. 66 லட்சம் வசூலிக்க, தமிழகத்தில் ரூ. 5 கோடி வரை வசூலித்தது. தற்போது இரண்டு நாள் முடிவில் தமிழகத்தில் படம் மொத்தமாக ரூ. 8 கோடிக்கும் மேலாக வசூலித்துள்ளதாம்.
வரும் நாட்களிலும் படத்தின் வசூல் அதிகரிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!
21 Hours agoபாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!
21 Hours agoஅரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!
21 Hours agoநாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!
21 Hours agoஅணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!
21 Hours agoயாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
21 Hours agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
4 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
4 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1479 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1479 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1479 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1479 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1479 Days ago