பிரித்தானியாவில் 120 விமான சேவைகள் ரத்து: பிரிட்டிஷ் ஏர்வேஸ் அதிரடி அறிவிப்பு!
May 04, 2022 63 views Posted By : YarlSri TV
பிரித்தானியாவில் 120 விமான சேவைகள் ரத்து: பிரிட்டிஷ் ஏர்வேஸ் அதிரடி அறிவிப்பு!
பிரித்தானிய விமான நிலையங்களில் இருந்து பறக்கும் பிரிட்டிஷ் ஏர்வேஸ்-ஸின் அனைத்து விமான சேவைகளையும் இன்று நிறுத்தப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளது.
புதன்கிழமையான இன்று பிரித்தானியாவின் ஹீத்ரோ விமான நிலையத்திற்கான விமான சேவையில் பிரிட்டிஷ் ஏர்வேஸ் தனது 120 குறுகிய தூர விமானங்களை ரத்து செய்துள்ளது.
இதில் எடின்பர்க் மற்றும் கிளாஸ்கோவிற்கு மூன்று சுற்று பயணங்கள் உட்பட 28 உள்ளுர் குறுகிய தூர விமான விமானங்களையும், ஜெனீவா மற்றும் லியோனுக்கு மூன்று சுற்று பயணங்கள் உட்பட 94 வெளியூர் குறுகிய தூர விமான விமானங்களையும் பிரிட்டிஷ் ஏர்வேஸ் இன்று ரத்து செய்துள்ளது.
இதுகுறித்து பிரிட்டிஷ் ஏர்வேஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், விமான சேவை ரத்தானது முன்கூட்டியே திட்டமிடபட்டது என்றும், இந்த ரத்து நடவடிக்கை குறித்து தங்களது பயணிகளுக்கு இரண்டு வாரங்களுக்கு முன்பே தகவல் அனுப்பபட்டு விட்டதாகவும் தெரிவித்துள்ளது, மேலும் குறிபிட்ட விமானச் சேவையை முன்னறே அட்டவணையில் இருந்து நீக்கிவிட்டதாகவும் தெரிவித்துள்ளது.
கொரொனா காலத்தில் எற்பட்ட நெருக்கடி மற்றும் அதனால் தற்போது எற்பட்டுள்ள பணியாளர்கள் பற்றாக்குறை ஆகிய நெருக்கடியை சமாளிக்க பிரிட்டிஷ் ஏர்வேஸ் தனது Oneworld partner Finnair-ல் இருந்து விமானம் மற்றும் பணியாளர்களை கொண்டு வந்து கோடை காலத்திற்கான விமான சேவை அட்டவணையை நிலைப்படுத்த முயற்சிப்பதாக தகவல் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து, ஹீத்ரோவின் தலைமை நிர்வாகி John Holland-Kaye அளித்த பேட்டியில், "ஒரு விமான நிறுவனம் தேவையை பூர்த்தி செய்வதில் சிரமங்களை சந்திக்கப் போகிறது என்று தெரிந்தால், அவர்கள் முன்கூட்டியே மக்களிடம் சொல்லி இருப்பது நல்லதே, இதனால் மக்கள் அந்த நாளில் அவர்களால் பறக்க முடியாது என்பதைக் கண்டுபிடிப்பார்கள் மற்றும் அவர்களது பயணத்திற்கான மாற்று எற்பாட்டை செய்வார்கள் என தெரிவிததுள்ளார்.
இதைப்போல், பிரித்தானியாவின் மிகப்பெரிய பட்ஜெட் விமான நிறுவனமான easyJet தனது தினசரி விமான சேவைக்கான 70 விமானங்களை ரத்து செய்துள்ளது.
பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!
11 Hours agoபாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!
11 Hours agoஅரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!
11 Hours agoநாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!
11 Hours agoஅணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!
11 Hours agoயாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
11 Hours agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
3 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
3 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1478 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1478 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1478 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1479 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1479 Days ago