இலங்கைக்கு எரிபொருளை விநியோகிக்கும் ஒப்பந்தம் ஐ.ஓ.சி நிறுவனத்திற்கு
May 03, 2022 93 views Posted By : YarlSri TV
இலங்கைக்கு எரிபொருளை விநியோகிக்கும் ஒப்பந்தம் ஐ.ஓ.சி நிறுவனத்திற்கு
இந்திய இறக்குமதி மற்றும் ஏற்றுமதி வங்கி வழங்கும் 200 மில்லியன் அமெரிக்க டொலர் குறுகிய கால கடன் வசதியின் கீழ் இந்திய எண்ணெய் நிறுவனத்திடம் இருந்து டீசல் மற்றும் பெட்ரோலை கொள்வனவு செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
டீசல் மற்றும் பெட்ரோலை கொள்வனவு செய்ய நான்கு விலை மனுக்கள் கோரப்பட்டிருந்ததுடன் அமைச்சரவை நியமித்த சிறப்பு நிலையான கொள்முதல் குழுவின் பரிந்துரைக்கு அமைய இந்திய எண்ணெய் நிறுவனத்திற்கு ஒப்பந்ததை வழங்க மின் வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இலங்கையின் எரிபொருள் விநியோக கட்டமைப்பை முழுமையாக இந்தியா தன் வசப்படுத்திக்கொண்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தி வரும் நிலையில், இந்திய எண்ணெய் நிறுவனத்திற்கு இந்த ஒப்பந்தத்தை வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1475 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1475 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1475 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1476 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1476 Days ago